அமைவிடம் : .
வரிசை எண் : 47
இறைவன்: ஏகாம்பரநாதர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : மா
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அரசர்
அவதாரத் தலம் : காஞ்சிபுரம்
முக்தி தலம் : காஞ்சிபுரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி - மூலம்
வரலாறு : காஞ்சிபுரத்தில் அவதாரம் செய்தார். அரசாட்சியை வெறுத்து அதனைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களைத் தரிசித்துப் பேறு பெற்றார். சேத்திரத் திருவெண்பா என்ற நூலை இயற்றினார்.
முகவரி : அருள்மிகு. ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501 காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : நிர்வாக அதிகாரி தொலைபேசி : 044-27222084 ஜெ. நாகராஜன் - அலைபேசி : 9894149266 அண்ணா.சச்சிதானந்தம் - அலைபேசி : 9444999300
இருப்பிட வரைபடம்
| |